NEET தேர்வு எழுதுவதற்கான அறிவுரை - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி. M. உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் செய்யாறு லயன்ஸ் சங்க Region Chairman M. சண்முகம் அவர்கள் முன்னிலையில் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயிலும் மாணவர்கள் NEET தேர்வினை சிறப்பாக எழுதுவது குறித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவர் மரு. கிருத்திகா, மரு. ரவிசங்கர், மரு. தினேஷ், மரு. பிரபாகரன் மற்றும் செய்யாறு பல்மருத்துவர் மரு. ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கினர். இறுதியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. M. ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.













Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா