நான் முதல்வன் திட்டம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு JEE Main தேர்வு மற்றும் CUET (Central University Entrance Test) ஆகியவற்றை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் அத்தேர்வின் நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பிரேமலதா, முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்), எம். முரளி, முதுகலை ஆசிரியர் (விலங்கியல்) மற்றும் கணினி ஆசிரியர் பி. ரூபேஷ்குமார் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.






Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா