மரக்கன்று நடும் விழா

 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழுவின் சார்பில் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடுவிழா செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 23.02.2023 காலை 10 மணிஅளவில் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவி, துணை தலைவர் சையத்பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிகுமார், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. உமாமகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.






Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா